மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!

 

கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: