தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார். தேர்வு மைய குளறுபடி புகாரை அடுத்து இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வு ஒத்திவைப்பு. இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: