உரிய நீதி கிடைக்க அனைத்து வழிகளிலும் துணை நிற்பதாக உறுதியளித்தேன்: கனிமொழி எம்.பி!

 

“விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத் தருவதோடு, கடும் துயரிலிருக்கும் அக்குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க அனைத்து வழிகளிலும் துணை நிற்பதாக உறுதியளித்தேன்” என்று கூறியுள்ளார்.

 

Related Stories: