தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி வெங்கடேஷ்ப்பா(20) உயிரிழந்தார். சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது வனப்பகுதியில் மறைந்திருந்த யானை தாக்கியதில் வெங்கடேஷ்ப்பா பலியானார்.

Related Stories: