தமிழகம் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி பலி Feb 08, 2026 வெங்கடேஷபா தென்கனிகோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடேஷபா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி வெங்கடேஷ்ப்பா(20) உயிரிழந்தார். சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது வனப்பகுதியில் மறைந்திருந்த யானை தாக்கியதில் வெங்கடேஷ்ப்பா பலியானார்.
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 – 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டம் தொடக்கம்
28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தர்மபுரியில் இன்று நடந்த அரசு விழாவில் 28,639 பயனாளிகளுக்கு ரூ.254.59கோடி நலஉதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! – தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தர அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் ஆணை
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
தாய்த்தமிழைக் காக்க எந்த தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்
10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு!!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு : கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு