இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழப்பு!! Feb 07, 2026 பொகாரோ மாவட்டம் ஜார்க்கண்ட் ராஞ்சி பொகாரோ மாவட்டம் ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி கடந்த 2 நாட்களில் 5 பேர் உயிரிழந்தனர். வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்த யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பணிந்த மோடி அரசு, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக இந்தியா குறைத்தது அம்பலம்!!
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!!
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை: பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை கட்டணம், பாஜ கூட்டணி அரசு திடீர் முடிவால் மக்கள் அதிர்ச்சி
காங்கிரஸ் தலைவர் கார்கே விளாசல் ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார்: எப்ஸ்டீன் கோப்புகளால் கலக்கமடைந்துள்ளார்