அமெரிக்க ஒப்பந்தத்தால் அரிசி, பால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: சிவராஜ் சிங் சவுகான் விளக்கம்

 

டெல்லி: அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தால் அரிசி, பால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை; சிறு, குறு விவசாயிகளின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படும்” இந்திய வேளாண் துறைக்கு அச்சுறுத்தலாக இன்றி புதிய வாய்ப்பாக ஒப்பந்தம் அமையும்; அமெரிக்கா விதிக்கும் குறைவான வரியால் அரிசி, பருத்தி, துணி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.

 

Related Stories: