சென்னை: பா.ஜ.க-விடம், அ.தி.மு.க-வை முழுமையாக அடகு வைத்துவிட்டார் பழனிசாமி என திருச்செந்தூரில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது ‘ பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வோடு என்று கூட்டணி வைத்தார்களோ, அன்றே அ.தி.மு.க-வின் எதிர்காலம் முடிந்துவிட்டது.
