சென்னை : தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
