தமிழகம் சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை Jan 27, 2026 உயர் நீதிமன்றம் மதுரை மதுரை உயர் நீதிமன்றம் கதிர் ஜாய்சன் விளவங்கோடு, கன்னியாகுமரி மதுரை: 1,429 சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சனாதனத்தை அடிப்படையாக கொண்டு தீர்ப்பளிப்பேன் என கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்க: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கரூர் கல்யாண வெங்கட்ரமண கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டிடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது – உயர்நீதிமன்றம்
திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் முதன்முறையாக விரைவு ரயில் நிறுத்தம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க, மகளையே தாய் தூண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானது: ஐகோர்ட் கருத்து!!
இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுமிகளுக்கு இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!!
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை: விமான நிலையம் தகவல்