- ஜனாதிபதி திருபதி முர்மு
- தில்லி
- 77வது குடியரசு தினம்
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- ஐரோப்பிய கவுன்சில்
- அன்டோனியா
- ஐரோப்பிய ஆணையம்
- உர்சுலா
டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா பங்கேற்றுள்ளார்.
