இந்தியா சட்டீஸ்கரில் 4 நக்சல்கள் என்கவுன்டரில் பலி Jan 18, 2026 நக்சலைட்டுகள் சத்தீஸ்கர் பிஜப்பூர் பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த தகுந்த பதிலடியில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அச்சமின்றி உண்மையை பேசுகிறார் ஒன்றிய பாஜ அரசுக்கு ஒருபோதும் தலைவணங்காதவர் ராகுல் காந்தி: மக்களவையில் பிரியங்கா காந்தி அதிரடி
ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
ஆணையரின் ஆய்வுப் பணிகள் இன்றோடு முடிவதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூக பணியில் தீவிரம்