இந்தியா சுப்ரீம் கோர்ட் உத்தரவு – மம்தா போராட்டம் வாபஸ் Mar 11, 2026 உச்ச நீதிமன்றம் மம்தா கொல்கத்தா மம்தா பானர்ஜி ஐயா கொல்கத்தா: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற மம்தா பானர்ஜி, 5 நாட்களாக நடத்திவந்த தர்ணாவை கைவிட்டார். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மேல்முறையீட்டு ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறை.. கடந்த 13 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!!
அச்சமின்றி உண்மையை பேசுகிறார் ஒன்றிய பாஜ அரசுக்கு ஒருபோதும் தலைவணங்காதவர் ராகுல் காந்தி: மக்களவையில் பிரியங்கா காந்தி அதிரடி