- சபரிமலை கோவில்
- ஆர்ச்சர் கந்தரரு ராஜீவர்
- கேரளா
- ஆரச்சகர் கண்டரு ராஜீவ்
- சபரிமலை அய்யனார் கோயில்
- விசேட புலனாய்வுக் குழு
- கந்தரரு ராஜீவ்
- துவரபால்கர்
கேரள: சபரிமலை கோயில் தங்கத்தகடு திருட்டு விவகாரத்தில் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவருவிடம் விசாரணை நடைபெறுகிறது. துவாரபாலகர் சிலைகள் மற்றும் பீடங்களில் இருந்த தங்கம் தொடர்பான கோப்புகளில் கண்டரரு ரஜீவரும் கையெழுத்திட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துகிறது.
