- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஆளுநர் ரவி
- குடியரசு தினம்
- சென்னை
- கவர்னர்
- ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநர் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
