×

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்

மதுரை: ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம்’ என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில் காணொலியில் ஆஜராகி தலைமைச் செயலாளர் முருகானந்தம் விளக்கமளித்துள்ளார்.

Tags : Chief Secretary ,Madurai ,Thiruparangundaram ,Murukanandam ,Aycourt Madurai ,Thiruparangunram Dipa ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...