உலகம் ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன் Dec 15, 2025 ஆஸ்திரேலியா சிட்னி பாண்டி கடற்கரை சிட்னி, ஆஸ்திரேலியா சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை – மகன் என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறி வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி
குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை; மாஜி காதலியின் கணக்கை முடக்கிய எலான் மஸ்க்: உலக பணக்காரர் குடும்பத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்
19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா மீதான 50% வரிக்கு எதிராக 3 எம்பிக்கள் தீர்மானம்: முக்கியமான ஒத்துழைப்பை பலவீனப்படுத்துவதாக கவலை
இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக் கோரி டிரம்புக்கு எதிராக எம்பிக்கள் போர்க்கொடி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்