ரயில் பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர் தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் டிசம்பர்.20,21,22ல் வாஞ்சி மணியாச்சி வரை இயக்கப்படும். தூத்துக்குடி – சென்னை எழும்பூருக்கு வரும் முத்துநகர் ரயில் டிசம்பர்.21,22, 23ல் வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும். மைசூரு – தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சி, மேட்டுப்பாளையம் தூத்துக்குடி ரயில் கோவில்பட்டி வரை இயக்கம். தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ரயில் பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூர் – தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம்..!!
- ராம்பூர்
- தூத்துக்குடி
- ரம்ஹம்பூர் தூத்துக்குடி
- Muthunagar
- சென்னை ராம்பூர்
- தூத்துக்குடி
- வங்கி மணியாச்சி
- சென்னை
