உலகம் கோவா நைட்கிளப் தீ விபத்து: உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது Dec 11, 2025 கோவா நைட் கிளப் தீயணைப்பு தாய்லாந்து பாங்காக் கோவா சௌரவ் லூத்ரா கௌரவ் லுத்ரா பாங்காக்: தீ விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழந்த வழக்கில் கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்
40 நிமிட காத்திருப்பால் டென்ஷன்; புடின்-எர்டோகன் அறைக்குள் அத்துமீறி புகுந்த பாக்.பிரதமர்: வீடியோ வைரல்
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!
இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்