உலகம் கோவா நைட்கிளப் தீ விபத்து: உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது Dec 11, 2025 கோவா நைட் கிளப் தீயணைப்பு தாய்லாந்து பாங்காக் கோவா சௌரவ் லூத்ரா கௌரவ் லுத்ரா பாங்காக்: தீ விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழந்த வழக்கில் கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி குழந்தைகளை கொல்வதும், புற்றுநோய் சிகிச்சை மையத்தை அழிப்பதும் அமெரிக்க பெயரையே கெடுக்கும்: அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம்
2-3 வாரங்களில் தாக்குதலை நிறுத்த டிரம்ப் திட்டம் ஈரான் போர் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு: முடிவு எட்டப்படாமல் பின்வாங்குகிறது அமெரிக்கா; ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதிலும் படுதோல்வி
மாற்று பாதையை தேர்வு செய்த சவுதி ‘பாப்’ ஜலசந்தி வழியாக சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல்: கச்சா எண்ணெய் 150 டாலராக உயர வாய்ப்பு
ஈரான் போரில் உதவாத NATO ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்!
முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல்.!! ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை