குற்றம் கிருஷ்ணகிரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது!! Nov 04, 2025 கிருஷ்ணகிரி Murukesan பார்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பாக்சோ கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தந்த புகாரை அடுத்து ஆசிரியர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி
தொழிலதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிரபல மராத்தி நடிகை, தோழி கைது; பாலியல் புகார் நாடகம் அம்பலமானது
காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசம்; இன்ஸ்டா காதலியை கொன்று 300 அடி பள்ளத்தில் வீசியது ஏன்?.. கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
ஓட்டல் அதிபரிடம் ரூ.80 லட்சம் கார், வைர நகை மோசடி சின்னத்திரை நடிகை, கணவர் மீது வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக கரூர் போலீஸ் சம்மன்
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்