தமிழகம் அரூர் அருகே ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடி நீராக அதிகரிப்பு !! Oct 14, 2025 ஈச்சம்பாடி அணை அரூர் தர்மபுரி தென்பெண்ணை தருமபுரி: அரூர் அருகே ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடி நீராக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் திகில் வீடியோ; கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம்: வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய குடியரசு தலைவருக்கு செல்வ பெருந்தகை கண்டனம்
வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை; திருத்தணி தாக்குதல் நடந்த மறுநாளே 4 இளஞ்சிறார்கள் கைது: காவல்துறை விளக்கம்
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வே நடத்த இருப்பதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: அன்புமணி அறிக்கை