உலகம் மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு! Oct 08, 2025 மியான்மர் பௌத்த திருவிழா சாங் யு, மியான்மர் மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் வெடிகுண்டுகள் வீசி நடத்திய பயங்கர தாக்குதலில். 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்
செயற்கை நுண்ணறிவால் உருவான விபரீதம்; இங்கிலாந்தில் ‘எக்ஸ்’ தளம் முடங்குகிறது?.. எலான் மஸ்கிற்கு அரசு கடும் எச்சரிக்கை
மாஜி மெய்க்காப்பாளருடன் லிவ் இன் வாழ்க்கை; நடிப்பு தொழிலை விட்டு ‘நர்ஸ்’ வேலைக்கு சென்ற நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு
குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை: பலியானவரை விமர்சித்த டிரம்பால் பரபரப்பு
இங்கிலாந்தில் கார் விபத்தில் சிக்கி 3 இந்திய பெண்கள் பலியான வழக்கில் மர்மம்: நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு மோடியே காரணம்: அமெரிக்க அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் பேச்சு
தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல், நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு