டெல்லி : இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன என்றும் இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து என்றும் மத்திய நீர் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
விரிவடையும் பனிப்பாறைகளால் ஆபத்து : ஒன்றிய அரசு பகீர் தகவல்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தில்லி
- இந்தியன்
- இமயமலை
- மத்திய அரசு
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- ஹிமாச்சல பிரதேசம்
- உத்தரகண்ட்
- சிக்கிம்
- அருணாச்சல பிரதேசம்
