இந்தியா புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!! Jan 13, 2026 துணை கவர்னர் புதுச்சேரி கைலாஷ்நாதன் நிதி செயலாளர் புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித்தொகை விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து இங்கி. தலைமையில் 60 நாடுகளின் ஆலோசனையில் இந்தியா பங்கேற்பு: அமெரிக்கா கைவிட்ட நிலையில் அடுத்தகட்ட முயற்சி
சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று ஆந்திராவில் வீடுகள் முன் விளக்கேற்றிய பொதுமக்கள்: அமராவதி தலைநகர் ஒப்புதலுக்கு வரவேற்பு
படித்தால் அனைவருக்கும் வேலை அனைத்து நல ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்: கேரளாவில் இடதுசாரி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி
எங்க ஏரியா உள்ளே வராதே காங். வேட்பாளரை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்த பாஜவினர்: பாலக்காடு தொகுதியில் பரபரப்பு
அசாம் சட்டப்பேரவை தேர்தல் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: எம்எல்ஏ உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தம் கிடையாது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தகவல்
மேற்கு ஆசிய போரின் தாக்கத்தில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாக்க முழுமையான முயற்சி: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஏப்.29ல் தான் கருத்து கணிப்பு வெளியிட வேண்டும் புதுச்சேரி, கேரளம், அசாமுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை