×

ராகுல் காந்தியை 2029 தேர்தலில் பிரதமராக்குவோம்: தேஜஸ்வி யாதவ்!

 

பிரதமர் மோடியை தூங்கவிடாமல் செய்யும் ராகுல் காந்தியை 2029 தேர்தலில் பிரதமராக்குவோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேரோடு பிடுங்கி எறியப்படும். வாக்குகளை திருடி, பீகார் மக்களின் வாக்குரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது.

 

Tags : Rahul Gandhi ,2029 elections ,Tejashwi Yadav ,Modi ,National Democratic Alliance government ,Bihar ,BJP ,Bihar.… ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...