×
Saravana Stores

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் பள்ளி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Team ,Thiruvotriur, Chennai ,Chennai ,Thiruvotiur, Chennai ,National Disaster Rescue Troops ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி