×
Saravana Stores

மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை


மதுரை: மதுரையில் 11 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (அக்.25) காலை 8.30 முதல் மாலை 07.30 மணி வரை 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரை பல்வேறு பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

The post மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Chennai Meteorological Centre ,Dinakaran ,
× RELATED மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை:...