×
Saravana Stores

டாணா புயல்: கொல்கத்தா விமான நிலையம் நாளை மூடல்

கொல்கத்தா: டாணா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post டாணா புயல்: கொல்கத்தா விமான நிலையம் நாளை மூடல் appeared first on Dinakaran.

Tags : Storm ,Kolkata Airport ,Kolkata ,Storm Dana ,Odisha ,West ,Dana Storm ,Dinakaran ,
× RELATED வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘டானா புயல்’!!