×
Saravana Stores

நீதிமன்றத்துக்கு நித்தியானந்தா சவால் விடுவதா? – கி.வீரமணி கண்டனம்

சென்னை: கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மோசடிப் பேர்வழிகளின் சொத்துகளை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு; காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

The post நீதிமன்றத்துக்கு நித்தியானந்தா சவால் விடுவதா? – கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nityananda ,K. Veeramani ,CHENNAI ,God ,Dravidar Kazhagam ,president ,Nithyananda ,
× RELATED நீதிமன்றத்துக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை கண்டனம்