×
Saravana Stores

ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க உத்தரவு: அமைச்சர் அன்பில் மகேஷ்!

சென்னை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க உத்தரவு என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனமழை, தீவிர காற்று வீசும் சூழலில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று வலிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க உத்தரவு: அமைச்சர் அன்பில் மகேஷ்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahesh ,Chennai ,Anbil Mahesh ,
× RELATED பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை...