×

மும்பை நகர் முழுவதும் நேற்று கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் பாதிப்பு

 

மும்பை: மும்பை நகர் முழுவதும் நேற்று கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை விக்ரோலி, ஜுகு விமான நிலையம், ராம் மந்திர், சான்டாகுருஸ் பகுதிகளில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. மும்பை பாந்த்ரா, வித்யாவிகாரில் 15 செ.மீ., சியோன் உள்ளிட்ட இடங்களில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது

Tags : Mumbai ,MUMBAI CITY ,Mumbai Vikroli ,Juku Airport ,Ram Mandir ,Santagurus ,Vidyavikar ,Mumbai Bandra ,Zion ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன...