×

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக் ரி ஒழுங்காற்றுக் குழு நீர் திறக்க பரிந்துரைத்த போதே கர்நாடகம் மறுத்திருந்தது. பற்றாக்குறை கால நீர் பங்கீட்டு திட்டப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Kaviri Commission ,Government of Karnataka ,Tamil Nadu ,Karnataka government ,Karnataka ,Kaviri Organising Committee ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் உண்டியலில் பணம் செலுத்தி நூதன முறையில் போராட்டம்