×

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் தொடங்கியது

டெல்லி:  டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : Caviar Management Commission ,Delhi ,S. K. ,Haldar ,NADU ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED திருப்பரங்குன்றம் மலை உச்சியில்...