சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி மேலிடம் மொடக்குறிச்சியில் போட்டியிட அண்ணாமலையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார்
