ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே நடான்ஸ் அணுசக்தி மையம் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. தற்போது யுரேனியம் செறிவூட்டும் மையம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு மீண்டும் ஆளாகியுள்ளது. ஷாஹித் அகமதி ரொஷான் யுரேனியம் செறிவூட்டும் மையம் மீதான தாக்குதல் கிரிமினல் குற்றம் என ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
