×

வேளச்சேரி – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்கும்: ரயில்வே அறிவிப்பு..!

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை (மார்ச்.14) தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. பல்வேறு நிர்வாக மற்றும் கட்டுமான தாமதங்களால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இச்சேவை, ஜனவரி 10 முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஆய்வின்போது கண்டறியப்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளால் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Velacheri ,Parangimalai ,Chennai ,Railway ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால்...