வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிங்கோனா டுபைதிரி எஸ்டேட்டில் வனத்தை விட்டு நேற்று அதிகாலை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்தது.அப்பகுதியில், கருப்பாயி என்பவர் வீட்டை இடித்து கட்டில், மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி உணவு தேடியது.