சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத் திணறலால் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத் திணறலால் மேலும் ஒரு பக்தர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் கோரக்கர் குகை அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Related Stories: