தமிழகம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள கைதி தப்பியோட்டம் Aug 09, 2022 கேரளா கோவ் இரயில் நிலையம் Ad கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள கைதி அணிஸ் பாபு தப்பியோடினார். பாலக்காட்டில் இருந்து திருப்பத்தூருக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பினார்.
ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் 20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இனப்பெருக்க காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு பறவைகள் சென்றதால் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே உள்ளது; பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன: எடப்பாடி பழனிசாமி விளக்கம்