கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்னை நீங்கும். உத்தியோகத்தில் சூட்சங்களை உணர்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
