×

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!

சென்னை: தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச்செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

*நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே

*நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா

*நில அளவைத்துறை இயக்குநர் – தீபக் ஜேக்கப்

*போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி

*கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு

*குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்

*மீன்வளத்துறை இயக்குநர் – முரளீதரன்

*வருவாய் நிர்வாக ஆணையர் – கிரண் குராலா

*கோவை வணிக வரி இணை கமிஷனர் – தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்

*சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் – நாராயண சர்மா

*போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

The post தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister ,Murukanandam ,Prashant Mu Vadanere ,Rajagopal Sunkara ,
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...