டெல்லி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

டெல்லி :டெல்லி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அனில் அம்பானி மோசடி நபர் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்த சில நாட்களில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

The post டெல்லி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: