உலகம் பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை Jul 24, 2025 பிரம்மபுத்ரா ஆறு இந்தியா சீனா வங்காளம் தின மலர் சீனா: பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்துக்கு பாதிப்பில்லை என சீனா கூறியுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் சீனா பிரமாண்டமான அணையை கட்டும் பணியை அண்மையில் தொடங்கியது. The post பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை appeared first on Dinakaran.
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்; இம்ரான் கானை சந்திக்க மகன்களுக்கு தடை: சினிமா தயாரிப்பாளரான மாஜி மனைவி உருக்கம்
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்
40 நிமிட காத்திருப்பால் டென்ஷன்; புடின்-எர்டோகன் அறைக்குள் அத்துமீறி புகுந்த பாக்.பிரதமர்: வீடியோ வைரல்
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!
இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்