- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- வேலூர்
- Ranipetta
- Tirupathur
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, திருச்சி, நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
