வியட்நாமில் படகு கவிழ்ந்து 34 பேர் பலி

ஹா லாங் விரிகுடா: வியட்நாமில் சுற்றுலா இடமான ஹா லாங் விரிகுடாவில் வொண்டர் சீ படகு மூலம் 48 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் பயணம் செய்தனர். அப்போது பெரும் மழை பெய்ததில் படகு கவிழ்ந்தது. இதில் 34 பேர் பலியானார்கள். 8 பேரை காணவில்லை. உயிர் பிழைத்தவர்களில் 14 வயது சிறுவனும் ஒருவன். கவிழ்ந்த படகின் உட்பகுதியில் சிக்கி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.

The post வியட்நாமில் படகு கவிழ்ந்து 34 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: