மேலும் நவீன துருக்கியேவின் தந்தை என அழைக்கப்படும் முஸ்தபா கெமால் அதாதுர்க் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பதிலளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், பொதுஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பதில்களை கூறி வரும் க்ரோக் ஏஐக்கு, துருக்கி இணைய சட்டங்களின் அடிப்படையில் தடை விதித்து துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post அதிபர் எர்டோகன் பற்றி ஆபாச பதில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்த துருக்கி நீதிமன்றம் appeared first on Dinakaran.
