குவாடலுாப் ஆற்றங்கரையில் மிஸ்டிக் என்ற சிறுமியருக்கான கிறிஸ்தவ கோடைகால முகாமுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது. இங்கு தங்கியிருந்த 700க்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டனர். முகாமில் தங்கியிருந்த 27 சிறுமியரை காணாமல்போயுள்ள நிலையில் அவர்களின் பெற்றோர் பரிதவித்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
The post அமெரிக்காவில் வெள்ளம் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.
