ஏமனில் ஹவுதி நிலைகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஏமனில் ஹவுதி நிலைகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோடைடா, ராஸ் இசா, சாலிஃப் துறைமுக நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

The post ஏமனில் ஹவுதி நிலைகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: