ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணையிட்டுள்ளது. 3 மூத்த அதிகாரிகளை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: