அப்போது தொழிலதிபர் முன்னிலையிலேயே ஐஏஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து செய்தனர். அவரிடம் இருந்த ரூ.10லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலத்தில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த ரூ.47லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
The post ஒடிசாவில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி appeared first on Dinakaran.