காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். காப்புரிமை விவகாரத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இளையராஜா ஒன்றரை கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி மும்பை நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், மும்பை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: